sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்

/

அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்

அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்

அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : அக் 19, 2024 05:28 AM

Google News

ADDED : அக் 19, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி கவுன்சிலர்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:

ஆக. 21 முதல் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. மீனாம்பிகை பங்களா வழியாக இயக்க மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அக். 16 முதல் அதையும் செயல்படுத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். இருப்பினும் பஸ்கள் அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காமல் வேறு வேறு வழித்தடங்களில் இயங்குகின்றன. இதனால் புது பஸ் ஸ்டாண்ட் முடங்கும் அபாயம் உள்ளது.

மக்கள் புது பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் போது பஸ்கள்வராமல் செல்வது பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டை நுாறு சதவீதம் ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us