sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பன்னாட்டு படைப்பு பயிலரங்கம்

/

பன்னாட்டு படைப்பு பயிலரங்கம்

பன்னாட்டு படைப்பு பயிலரங்கம்

பன்னாட்டு படைப்பு பயிலரங்கம்


ADDED : ஜன 24, 2024 05:01 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி, : சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை, தமிழாய்வு துறை, லண்டன் பிரித்தானியா தளிர் அமைப்பு, முத்தமிழ் மன்றம் சார்பில் பன்னாட்டு அளவிலான படைப்பு பயிலரங்கம் 2024 நடந்தது.

உதவி பேராசிரியர் பத்மப்ரியா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய் தலைமை வகித்தார். இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், அமெரிக்கா ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனர் ஜெயமாறன், லண்டன் தளிர் தமிழ் பாடசாலை முத்தமிழ் மன்ற தலைவர் திருமகள் பத்மநாபன், இணை பேராசிரியர் பார்த்திபராஜா, உதவி பேராசிரியர் வினோத் பேசினர்.

பல்வேறு கல்லுாரி தமிழ் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் பொன்னி செய்தார்.






      Dinamalar
      Follow us