sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சர்வதேச தொழில் நுட்ப மாநாடு

/

சர்வதேச தொழில் நுட்ப மாநாடு

சர்வதேச தொழில் நுட்ப மாநாடு

சர்வதேச தொழில் நுட்ப மாநாடு


ADDED : ஜன 12, 2024 12:36 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் அனைத்து துறை மாணவர்களுக்கான இரு நாட்கள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு நடந்தது. பேராசிரியர் விவேக் வரவேற்றார்.

முதல்வர் சேகர் தலைமை வகித்தார். கானா குடியரசு, கே.ஏ.ஏ.எப்., பல்கலைக்கழக கல்லுாரி பேராசிரியர் முனைவர் சுபாஷ் தானப்பன் பேசியதாவது, சுற்றுச்சூழல் மாசடைவதனால் காற்று, தண்ணீர் மாசடைகிறது, பருவநிலை மாற்றங்கள் நடக்கிறது, மண் அரிப்பு ஏற்படுகிறது. மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொழில்நுட்ப மாநாட்டில், 200 க்கும் அதிகமான பல்துறை ஆராய்ச்சிகள் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமலதா, கிருஷ்ணப்ரியா செய்தனர்.






      Dinamalar
      Follow us