/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்
/
பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்
பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்
பரமக்குடி பாலியல் வழக்கு சாட்சிகள் விசாரணை தீவிரம்
ADDED : பிப் 06, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், பரமக்குடி முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி, அன்னலட்சுமி, கயல்விழி, ராஜ முகமது, பிரபாகரன் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை 5 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
நேற்று சாட்சி விசாரணை நடந்தது. வழக்கை பிப். 12க்கு நீதிபதி சுதாகர் ஒத்தி வைத்தார்.