sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகளிர் வாரியத்தில் சேர அழைப்பு

/

மகளிர் வாரியத்தில் சேர அழைப்பு

மகளிர் வாரியத்தில் சேர அழைப்பு

மகளிர் வாரியத்தில் சேர அழைப்பு


ADDED : நவ 21, 2024 04:05 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரவற்ற பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து, அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு tnwidowwelfare board.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதியலாம். மாவட்ட நிர்வாகம் நவ. 23, 24ல் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

மாவட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமூக நலத்துறை பணியாளர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இதில் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல் ஆகியவற்றை எடுத்து வந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us