sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி

/

இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி

இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி

இயற்கை முறையில் மல்லிகை பூ சாகுபடி பயிற்சி


ADDED : செப் 12, 2025 04:13 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மல்லிகை பூவில் ஊக்கிகளின் செயல் திறனை மதிப்பிடுதல் பயிற்சி நடந்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ்துவக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குனர் லதா, தோட்ட கலைத்துணை இயக்குனர் சுப வாசுகி சிறப்புரை யாற்றினர். உதவி பேராசிரி யர் கிருஷ்ண சுரேந்தர், கோயம்புத்தூர் இயற்கை வள மேலாண்மை இயக்ககம் இயக்குனர் பாலசுப்பிரமணியம், மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினர்.

மல்லிகையின் வகைகள், நோய், பூச்சி தாக்கத்தின் அறிகுறிகள், மல்லிகை மதிப்பு கூட்டு பொருட்கள், வெளிநாடுகளுக்கு மல்லிகை பூவை ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us