sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு


ADDED : பிப் 04, 2025 04:48 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் மூதாட்டியிடம் நகையை பறித்து தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் மனைவி பாக்கியம் 70. நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மீனம்பட்டிக்கு செல்ல டவுன் பஸ்சில் முன் படிக்கட்டில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர் திருடினார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us