sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பயிற்சியில் பங்கேற்காவிட்டால் பட்டாசு ஆலை உரிமம் ரத்து தொழிலக இணை இயக்குனர் எச்சரிக்கை

/

பயிற்சியில் பங்கேற்காவிட்டால் பட்டாசு ஆலை உரிமம் ரத்து தொழிலக இணை இயக்குனர் எச்சரிக்கை

பயிற்சியில் பங்கேற்காவிட்டால் பட்டாசு ஆலை உரிமம் ரத்து தொழிலக இணை இயக்குனர் எச்சரிக்கை

பயிற்சியில் பங்கேற்காவிட்டால் பட்டாசு ஆலை உரிமம் ரத்து தொழிலக இணை இயக்குனர் எச்சரிக்கை


ADDED : பிப் 09, 2024 04:05 AM

Google News

ADDED : பிப் 09, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தொழிலக பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை எனில் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவரது செய்திக் குறிப்பு: சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பிப்.12 முதல் பிப்.16 வரை காலை 10:15 முதல் மாலை 5:00 மணி வரை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், மேற்பார்வையாளர்கள் தரத்தில் ஆலைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நபர்களை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து பிப்.12 காலை 10:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்பிற்கு முதல் முறை வரத் தவறினால் ரூ.5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் தண்டனை கட்டணமாக சம்பந்தப்பட்ட அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மூன்றாவது முறையாக வரத் தவறினால் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us