sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கேரள மாவோயிஸ்ட் வழக்கு: நவ. 27க்கு ஒத்திவைப்பு

/

கேரள மாவோயிஸ்ட் வழக்கு: நவ. 27க்கு ஒத்திவைப்பு

கேரள மாவோயிஸ்ட் வழக்கு: நவ. 27க்கு ஒத்திவைப்பு

கேரள மாவோயிஸ்ட் வழக்கு: நவ. 27க்கு ஒத்திவைப்பு


ADDED : நவ 21, 2024 02:01 AM

Google News

ADDED : நவ 21, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்,:போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்டுகள் இருவர் மீது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை நவ. 27க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2016ல் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவரின் அடையாள அட்டை ஜெராக்சை போலி முகவரி சான்றாக கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் ஷைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று வாய்தாவில் ஷைனி ஆஜராகவில்லை. கோவை சிறையில் இருக்கும் அனுப் மேத்யூ ஜார்ஜ் வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையை நவ., 27க்கு நீதிபதி பகவதி அம்மாள் ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us