sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் கொலு பூஜை

/

விருதுநகரில் கொலு பூஜை

விருதுநகரில் கொலு பூஜை

விருதுநகரில் கொலு பூஜை


ADDED : அக் 02, 2025 03:42 AM

Google News

ADDED : அக் 02, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்பில் ஒன்பது நாள் நடந்த நவராத்திரி கொலு பூஜையை கல்லுாரி உபதலைவர் டெய்சிராணி துவக்கி வைத்தார்.

தலைவர் சம்பத்குமார், உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ்பாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, உள்பட பலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும் நவராத்திரி பூஜையின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது நாள் பூஜையில் 23 துறை பேராசிரியர்களும், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் மஞ்சு, மகாலட்சுமி, அழகுமணிக்குமரன் செய்தனர்.






      Dinamalar
      Follow us