sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நுாலக இலக்கிய விழா

/

நுாலக இலக்கிய விழா

நுாலக இலக்கிய விழா

நுாலக இலக்கிய விழா


ADDED : மே 27, 2025 12:31 AM

Google News

ADDED : மே 27, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வு இலக்கிய விழா நடந்தது.

கமிட்டி துணைத் தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். உறுப்பினர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்றார். எழுத்தாளர் ரங்கையா முருகன் நூல்வழி பயணம் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் ஏராளமான எழுத்தாளர்கள் பங்கேற்றனர். செயலாளர் ராதா சங்கர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கமிட்டி உறுப்பினர்கள், பென்னிங்டன் பள்ளி ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us