sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மது பாட்டில்கள் பறிமுதல்

/

மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : மே 02, 2025 05:59 AM

Google News

ADDED : மே 02, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் மே தினத்தை முன்னிட்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது யானைக்குழாய் தெருவில் டாஸ்மாக் கடை அருகே முட்புதரில் வைத்து அரசு அனுமதியின்றி சுய லாபத்திற்காக மது விற்பனை செய்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ராஜன் 28, ரமேஷ்குமார் 34 ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 376 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us