ADDED : மே 08, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கர்நாடக மாநிலம் மைசூரு - துாத்துக்குடி ரயிலில் (16236) காலை 8:25 மணிக்கு விருதுநகர் ஸ்டேஷன் வந்த ரயிலில்போலீசார் சோதனையிட்ட போது நாங்குனேரியைச் சேர்ந்த சரண்ராஜ் 20, கர்நாடக மாநிலத்தின் 21 மதுபாட்டில்களை சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரிந்தது.
ரயில்வே போலீசார்அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

