sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இலக்கிய மன்றத் துவக்கவிழா

/

இலக்கிய மன்றத் துவக்கவிழா

இலக்கிய மன்றத் துவக்கவிழா

இலக்கிய மன்றத் துவக்கவிழா


ADDED : ஜூலை 21, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. மாணவி ஷாலினி வரவேற்றார். மன்றச் செயலாளர் மாணவர் முருகன் தலைமை வகித்து பேசினார்.

எழுத்தாளர் ம.மணிமாறன் பங்கேற்று 'இலக்கியம் என்னவெல்லாம் செய்யும்' என்ற தலைப்பில் பேசினார். இலக்கிய மன்றத் தலைவரும் கல்லுாரி முதல்வருமான சாரதி, தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி ராசா, துணைத் தலைவர் செந்தில்குமார் வாழ்த்தினர். மாணவி முத்தமிழ் செல்வலெட்சுமி நன்றிக் கூறினார். நிகழ்ச்சியினை பேராசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us