sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழுக்களுக்கு கடனுதவி

/

குழுக்களுக்கு கடனுதவி

குழுக்களுக்கு கடனுதவி

குழுக்களுக்கு கடனுதவி


ADDED : பிப் 09, 2024 04:11 AM

Google News

ADDED : பிப் 09, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 1847 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கியின் மூலம் ரூ. 90.66 கோடி கடனுதவியை கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து வழங்கி பேசினார்.

அவர் மேலும் கூறியதாவது: பணத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவி குழு போன்ற அமைப்புகள் பெண்கள் பல தொழில்களை துவங்குவதற்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் மாதம் குறைந்தது ரூ. 20 ஆயிரம் சம்பாதிக்கக்கூடிய அளவிற்கு வளர்வது குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும், என்றார்.






      Dinamalar
      Follow us