sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சர்வீஸ் ரோட்டில் லாரிகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல்

/

சர்வீஸ் ரோட்டில் லாரிகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல்

சர்வீஸ் ரோட்டில் லாரிகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல்

சர்வீஸ் ரோட்டில் லாரிகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல்


ADDED : ஜன 21, 2025 05:26 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சர்வீஸ் ரோட்டில் லாரிகள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகள் வழியாக சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். மதுரையை நோக்கிச் செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் வாகன ஒர்க்ஷாப்கள் அதிகம் உள்ளன. இங்கு லாரிகள் கனரக வாகனங்கள் பழுதுகளை சரி செய்ய சர்வீஸ் ரோட்டில்அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசாரும் இதை கண்டும் காணாமல் உள்ளனர். சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பழுது நீக்க கூடாது என ஒர்க் ஷாப் வைத்துள்ளவர்களை அறிவுறுத்துவதும் இல்லை. சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் அபராதமும் போக்குவரத்து போலீசார் விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us