sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் சப்ளை பாதிப்பு

/

குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் சப்ளை பாதிப்பு

குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் சப்ளை பாதிப்பு

குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் சப்ளை பாதிப்பு


ADDED : நவ 15, 2024 06:19 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி மேலக்கள்ளங்குளம், தேசிகனேந்தல் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின் மோட்டார்கள் இயக்க முடியாமல் குடிநீர் சப்ளை பாதிக்கப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

காரியாபட்டி மேலக்கள்ளங்குளம், முஷ்டக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. வீட்டில் மின் சாதன பொருட்கள் இயக்க முடியவில்லை. மின் மோட்டார் இயக்க முடியாமல் குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதனங்கள் பழுது ஏற்பட்டு வருகிறது. பணம் விரயம் ஆவதால் மக்கள் வேதனை அடைந்தனர். அப்பகுதியில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us