sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மச்சிலிப்பட்டினம்---கொல்லம் ரயில் சபரிமலை பக்தர்களுக்காக இயக்கம்

/

மச்சிலிப்பட்டினம்---கொல்லம் ரயில் சபரிமலை பக்தர்களுக்காக இயக்கம்

மச்சிலிப்பட்டினம்---கொல்லம் ரயில் சபரிமலை பக்தர்களுக்காக இயக்கம்

மச்சிலிப்பட்டினம்---கொல்லம் ரயில் சபரிமலை பக்தர்களுக்காக இயக்கம்


ADDED : நவ 18, 2024 04:04 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சபரிமலை பக்தர்களுக்காக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் -- கொல்லம் இடையே இன்று (நவ.18) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

மச்சிலிப்பட்டினத்தில் இருந்து (07145) சிறப்பு ரயில் இன்றும் (நவ.18), நவ.25 ஆகிய இரண்டு திங்கட்கிழமைகளில் மட்டும் மதியம் 3:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:20 மணிக்கு கொல்லம் செல்கிறது.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து (07146) நவ.20, நவ.27 ஆகிய இரண்டு புதன்கிழமைகளில் மட்டும் மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு மச்சிலிப்பட்டினத்திற்கு செல்கிறது.

பெடானா, குடிவாடா, விஜயவாடா, கிருஷ்ணா கால்வாய், நியூ குண்டூர், தெனாலி, பாபதியா, சிராலா, சிங்கராயகொண்டா, காவாலி, நெல்லுார், கூடூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், ஏட்டுமனுார், கோட்டயம், சங்கனாச்சேரி, செங்கனுார், காயங்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.






      Dinamalar
      Follow us