sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மதுரை-செங்கோட்டை ரயிலை கூடுதல் டிரிப் இயக்க வேண்டும்

/

மதுரை-செங்கோட்டை ரயிலை கூடுதல் டிரிப் இயக்க வேண்டும்

மதுரை-செங்கோட்டை ரயிலை கூடுதல் டிரிப் இயக்க வேண்டும்

மதுரை-செங்கோட்டை ரயிலை கூடுதல் டிரிப் இயக்க வேண்டும்


ADDED : ஜன 10, 2025 04:29 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: தைப்பொங்கல் கூட்ட நெரிசலைதவிர்க்க மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரயிலை மீண்டும் மதுரையில் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் கூடுதல் டிரிப்புகள் இயக்க வேண்டுமென மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது தினமும் காலை 7: 25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை காலை 10:35 மணிக்கு வந்தடையும் ரயில், பின்னர் மதியம் 12:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை சென்றடைகிறது. அதன் பின்பு இந்த ரயில் மறுநாள் காலையில் தான் செங்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தைப்பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரையில் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு 11:15 மணிக்கு செங்கோட்டை சென்றடைந்து மறு மார்க்கத்தில் அதிகாலை 3:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 6:45 மணிக்கு

மதுரை வந்தடையும் வகையில் இயக்கினால் தைப்பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்த்து மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

எனவே, மதுரை- செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் டிரிப் ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us