sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது

/

7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது

7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது

7 வயது சிறுமிக்கு தொந்தரவு போக்சோவில்ௐ ஒருவர் கைது


ADDED : ஏப் 17, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் சிறுமி தனது பாட்டியுடன் இருந்தார்.

எதிர்வீட்டை சேர்ந்த கிருஷ்ணநாராயணன் 42, வீட்டிற்கு அவரது உறவினர் வாங்கி கொடுத்த முருங்கைக்காய்களை கொடுக்க சென்றார். அப்போது அவர் சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்று அத்துமீறி உள்ளார்.

மீண்டும் மாலை நேரம் சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அழைத்து அத்துமீறினார். நேற்று காலை பாட்டியுடன் வாசலில் சிறுமி அமர்ந்திருந்த போது, எதிர்வீட்டு கிருஷ்ணநாராயணனை பார்த்து வீட்டிற்குள் சிறுமி பயந்து ஓடினார்.

சிறுமியிடம் இது குறித்து விசாரித்ததில், கிருஷ்ணநாராயணன் சிறுமியிடம் அத்துமீறியது தெரிந்தது. மகளிர்போலீசார் போக்சோவில் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us