sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

/

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஜன 26, 2025 05:22 AM

Google News

ADDED : ஜன 26, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ராஜாசிங் 51. இவர் பெரிய பள்ளிவாசல் தெருவில் சந்திரா நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். இப்பள்ளியின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு கடந்தாண்டு நவ. 19ல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

ஆனால் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் ஓசூரைச் சேர்ந்த முத்துக்குமார் 41, என தெரிந்தது. இவரை கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us