sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது

/

சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது

சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது

சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது


ADDED : ஜூலை 06, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: வெம்பக்கோட்டை கங்கரக்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டியன் இவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை அப்பகுதியில் உள்ளது.

விதி முறை மீறல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைத்த இந்த பட்டாசு ஆலைக்குள். வி. ஏ.ஓ. கலைச்செல்வி தலைமையில் போலீசார் சோதனை செய்த போது சிவகாசியை சேர்ந்த வேங்கையன், 31.பேன்சி ரக பட்டாசு தயாரித்தார்.அவரிடம் இருந்து பட்டாசுகளையும் மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஆலை அதிபர் மீதும் வழக்கு பதிந்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us