sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது

/

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு செயின் பறித்தவர் கைது


ADDED : மே 01, 2025 05:49 AM

Google News

ADDED : மே 01, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே விஷால் நகரில் வசிப்பவர் அசோதையம்மாள் 75.

இவர் நேற்று மதியம் 12:30 மணிக்குவீட்டில் தனியாக இருக்கும்போது, முன்பு அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தற்போது கீழக்கோடங்கிபட்டியில் வசித்து வரும் கொத்தனார் ஜோதீஸ் 31, வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நிலையில் திடீரென அசோதையம்மாளை கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 5 பவுன்தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.

தகவலறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் அவரை கைது செய்து தங்க சங்கிலியை கைப்பற்றினர்.






      Dinamalar
      Follow us