sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

/

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது


ADDED : பிப் 04, 2025 04:46 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: வேலுார் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 53. இவர் நேற்று தாம்பரம் -- செங்கோட்டை விரைவு ரயிலில் பயணித்த புகழேந்தியின் அலைபேசியை திருடியதாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கடந்தவுடன் புகார் வந்தது.

இதையடுத்து விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் ரகுநாத் தலைமையில் போலீசார் சுந்தர்ராஜ் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us