sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது

/

தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது

தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது

தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது


ADDED : செப் 27, 2024 04:22 AM

Google News

ADDED : செப் 27, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: வெற்றிலையூரணியை சேர்ந்தவர் லட்சுமணன், 70. இவர் மனைவி அந்தோணியம்மாள், 60. இவர்களது மகன்கள் அந்தோனி பிச்சை, 43. மைக்கேல்ராஜ், 40. மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.

லட்சுமணனுக்கு சொந்தமான பூர்வீகவிவசாயநிலம் உள்ளது. இந்தநிலத்தை பிரித்து தரும்படி மைக்கேல் ராஜ் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமணன், அந்தோணியம்மாள், அந்தோணி பிச்சை வீட்டில் இருந்தபோது அங்கு வந்தமைக்கேல்ராஜ் சொத்தை பிரித்து தரக் கேட்டதுடன் ஆத்திரமடைந்து கைகளால் தாய், தந்தையை தாக்கினார்.

தடுக்க வந்த அண்ணன் அந்தோணி பிச்சையையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். வெம்பக்கோட்டை போலீசார் மைக்கேல்ராஜ் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us