sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது

/

மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது

மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது

மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது


ADDED : பிப் 01, 2025 02:12 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகரில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அழகர்சாமியை 35, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவிடம் தெரிவித்துள்ளார்.ஜன. 30 காலை பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் ராஜேஷ் விமல்தாஸ் குழந்தை பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் உடன் பயிலும் மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் அறையில் வைத்து விசாரித்தனர்.

அப் பகுதியை சேர்ந்த மாவு விற்கும் அழகர்சாமி, பொங்கல் விடுமுறையின் போது இப்பள்ளியின் 8 ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிந்தது. பின் பணம் கொடுத்து அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர். இரு முறை இதே போன்று அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அழகர்சாமியை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us