sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு

/

சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு

சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு

சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் ம.தி.மு.க. எதிர்ப்பு


ADDED : அக் 01, 2025 07:00 AM

Google News

ADDED : அக் 01, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பாப்பையநாயக்கர்பட்டி சமுதாய கூடத்தில் திடக்கழிவு மேலாண்மை இயந்திரம் வைக்கப்பட்டதற்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிவகாசி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பாப்பயநாயக்கர்பட்டி சமுதாயக்கூடம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்

இயந்திரங்களை பொருத்தி கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை ஊராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. இதற்கு ம.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இயந்திரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் ஸ்ரீவில்லிபுத்துார் பி.டி.ஓ. சிவக்குமாரை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us