sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நினைவு தினம் அனுசரிப்பு..

/

நினைவு தினம் அனுசரிப்பு..

நினைவு தினம் அனுசரிப்பு..

நினைவு தினம் அனுசரிப்பு..


ADDED : பிப் 16, 2024 04:45 AM

Google News

ADDED : பிப் 16, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருச்சுழி எஸ்ஐ., வீரணன், தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி ராணுவ வீரர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தாக்குதலின் போது பணியில் இருந்த உடையனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் மணிகண்டன் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் தலைமையில் ராணுவ வீரர்களின் பெயரில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us