ADDED : ஜூன் 17, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், ; சாத்துார்பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலில் ஜூலை 13 கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.