sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

 நகராட்சி அலுவலகம் முற்றுகை

 நகராட்சி அலுவலகம் முற்றுகை

 நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : ஜன 28, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் 7வது வார்டு ஏ.டி.பி., காம்பவுண்ட் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்தது.

இதனால் சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது. அப்பகுதியினர் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமிஷனர் விஜயகுமார், ஓரிரு நாட்களில் பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us