sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது

/

கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது

கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது

கூலித்தொழிலாளி கொலை; 7 பேர் கைது


ADDED : மார் 20, 2024 12:11 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து,52, என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை மல்லி போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து,52, இவர் நேற்று முனிதினம் மாலை 5:15 மணிக்கு தனது டூவீலரில் அப்பகுதி கண்மாய் கரை ரோட்டில் செல்லும் போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரன், கூடலிங்கம், அருண்குமார், ஜோயல், லட்சுமணன், தனுஷ், முனீஸ்வரி ஆகிய 7 பேரை மல்லி போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அருணாசலபுரத்தைச் சேர்ந்த சந்தனகுமார் 2001ல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது கொல்லப்பட்ட மாரிமுத்துவின் மூத்த மகன் செந்தில்குமார் ஈடுபட்டதால் அதற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. என்றனர்.






      Dinamalar
      Follow us