sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய துாய்மை பணியாளர் ஆணைய ஆய்வுக் கூட்டம்

/

தேசிய துாய்மை பணியாளர் ஆணைய ஆய்வுக் கூட்டம்

தேசிய துாய்மை பணியாளர் ஆணைய ஆய்வுக் கூட்டம்

தேசிய துாய்மை பணியாளர் ஆணைய ஆய்வுக் கூட்டம்


ADDED : டிச 05, 2024 05:32 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் சார்பில் சிவகாசியில் அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், துாய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறியும் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தார். தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் துாய்மை பணியாளர்கள் நலன் குறித்து, அதன் தொடர்புடைய அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து துாய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக சிவகாசியில் உள்ள துாய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சப்கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் விஜயலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us