sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்

/

தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்

தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்

தேசிய தொழில் நுட்ப கருத்தரங்கம்


ADDED : பிப் 11, 2024 12:37 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மின்னணுவியல், தொலை தொடர்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார்,விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

டீன் மாரிசாமி வாழ்த்தினார். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார். விருது நகர் பி.எஸ்.என்.எல்., இளநிலை தொலை தொடர்பு அலுவலர் கேசவன் பேசினார். தொடர்ந்து கல்லுாரியில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன், டெக்னிக்கல் குவிஸ், போஸ்டர் பிரசன்டேஷன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us