sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேசிய ஒற்றுமை உறுதிமொழி

/

தேசிய ஒற்றுமை உறுதிமொழி

தேசிய ஒற்றுமை உறுதிமொழி

தேசிய ஒற்றுமை உறுதிமொழி


ADDED : நவ 20, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நகர் காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திரா உருவ படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர் காங்., தலைவர் ஆர்.சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.

நாகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன் சக்தி மோகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஏ.டி சங்கர் கணேஷ், புஷ்பம், நகர் துணைத் தலைவர் டைகர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us