/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
/
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
ADDED : செப் 24, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று முதல் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்குமேல் முதல் நாள் கொலு, பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது.
தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 1ல் சரஸ்வதி பூஜை, அக்.2ல் விஜயதசமியன்று ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடுதல் நடக்கிறது.