ADDED : அக் 22, 2025 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி., கண்ணன், பணியில் உயிர்நீத்த போலீசாருக்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அனைத்து நிலை போலீசாரும் பங்கேற்றனர்.