sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாளை தரிசித்த புதிய கலெக்டர்

/

ஆண்டாளை தரிசித்த புதிய கலெக்டர்

ஆண்டாளை தரிசித்த புதிய கலெக்டர்

ஆண்டாளை தரிசித்த புதிய கலெக்டர்


ADDED : ஜூன் 27, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டர் சுகபுத்ரா சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று காலை 11:30 மணிக்கு கோயிலுக்கு வந்த கலெக்டரை ஸ்ரீவில்லிபுத்துார் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின் கோயிலில் கொடிமரம், லக்ஷ்மி நரசிம்மர்சன்னதி, ஆண்டாள் சன்னதி, தங்க விமானம்,கண்ணாடிக்கிணறு, கண்ணாடி மண்டபம் ஆகியவற்றை தரிசித்தார்.

அவருக்கு கோயில் அர்ச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து பூ மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்கினர். பின் வடபத்ர சயனர் சன்னதிக்கு செல்லாமல் விருதுநகர் புறப்பட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us