sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துாய்மை பணியாளர்கள் இரவு கைது தவறானது

/

துாய்மை பணியாளர்கள் இரவு கைது தவறானது

துாய்மை பணியாளர்கள் இரவு கைது தவறானது

துாய்மை பணியாளர்கள் இரவு கைது தவறானது


ADDED : ஆக 16, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: துாய்மை பணியாளர்களின் போராட்டத்தை மரியாதை இல்லாமல் செய்யும் வகையில் இரவில் கைது செய்து சென்னை மாநகர காவல் துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது, என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: பா.ஜ.,வினருக்கு மட்டும் 5 ஓட்டு, மற்றவர்களுக்கு 1 ஓட்டு, சிலருக்கு ஓட்டே இல்லை என்ற நிலையை கொண்டு வந்துள்ளனர். இதை முறியடிக்க வேண்டியது அனைவரின் கடமை.

தீபாவளி பண்டிகைக்கு ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும் என பிரதமர் கூறியிருப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிறுகுறு தொழில் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பது மோடியின் சிந்தனை அல்ல, அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து அதானியை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான் அவரது சிந்தனையாக உள்ளது. ஆளுநர் ரவி தமிழகத்தின் நன்மைக்காக எப்பொழுதுமே போராடுவதில்லை. துாய்மை பணியாளர்களின் போராட்டத்தை மரியாதை இல்லாமல் செய்யும் வகையில் இரவில் கைது செய்து சென்னை மாநகர காவல் துறை மிகப்பெரிய தவறு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்.

டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் கிடைக்காத வரை இதுபோன்ற முறைகேடு தொடர்ந்து நடைபெறும், என்றார்.






      Dinamalar
      Follow us