sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

/

நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி வழக்கு: ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


ADDED : ஏப் 26, 2024 12:32 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், முடிந்தநிலையில், இன்று (ஏப்.,26) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர்; ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனையடுத்து ஏப்.,29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.






      Dinamalar
      Follow us