sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை

/

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை: ஸ்ரீவி., ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : பிப் 06, 2024 12:04 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட ஆண்டாள்புரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது.

நகராட்சி 14வது வார்டை ஒட்டிய இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக தாமிரபரணி தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணியளவில் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us