sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 சத்துணவு ஊழியர் ஆயத்த மாநாடு

/

 சத்துணவு ஊழியர் ஆயத்த மாநாடு

 சத்துணவு ஊழியர் ஆயத்த மாநாடு

 சத்துணவு ஊழியர் ஆயத்த மாநாடு


ADDED : ஜன 13, 2026 06:10 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் கருப்பையா, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொருளாளர் முருகானந்தம், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் பேசினர். ஜன. 20 முதல் அனைத்து சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us