sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முதிய தம்பதி தீக்குளிக்க முயற்சி

/

முதிய தம்பதி தீக்குளிக்க முயற்சி

முதிய தம்பதி தீக்குளிக்க முயற்சி

முதிய தம்பதி தீக்குளிக்க முயற்சி


ADDED : அக் 01, 2024 04:34 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் புதுப்பட்டியை சேர்ந்த அனந்தப்பன் 62. சாந்தாதேவி 60, தம்பதியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த போது, மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அதற்குள் போலீசார் தடுத்து தண்ணீர் ஊற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் கூறியதாவது: ஊரில் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் 67 சென்டில் உள்ள நிலத்தில் 62 சென்டை 2007ல் வருவாய் கிராம உதவியாளர் ஒருவருக்கு எழுதி கொடுத்தோம். மீதமுள்ள ஒரு ஏக்கரை தற்போது விற்க முயற்சிக்கும் போது மொத்த பட்டாவும் அவரது பெயரில் உள்ளதாக தெரிகிறது. இதனால் நிலத்தை விற்க முடியவில்லை. இது குறித்து கலெக்டரிடம் பல மனு அளித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை, என்றனர்.






      Dinamalar
      Follow us