sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்

/

சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்

சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்

சாத்துாரில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி: 13 பேர் காயம்


ADDED : மார் 18, 2025 06:41 AM

Google News

ADDED : மார் 18, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.13 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்தவர் ஸ்டாலின் ,35.இவரது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் தனது உறவினர்கள் 16 பேருடன் வேனில் திருமங்கலம் சென்றார்.

கங்கைகொண்டானைச் சேர்ந்த வேன் டிரைவர் ராம்குமார் வேனை ஓட்டி வந்தார். வேன் நள்ளி விலக்கு அருகே நேற்று காலை 10:00 மணிக்கு வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் கவிழ்ந்தது.

ஸ்டாலின் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். வேனில் வந்த 13 பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us