நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி அ.முக்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் 40.பெயின்டர்.
திருப்புவனத்திற்கு வேலைக்கு சென்று நேற்று இரவு 9:00 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் வீடு திரும்பிய போது ஆவரங்குளம் அருகே அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.