sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது

/

பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது

பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது

பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது


ADDED : ஏப் 18, 2025 05:26 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் தனியார் நிறுவன ஊழியர் மஸ்தான் 42. இவர் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் இருந்து கன்னிசேரி செல்லும் ரோட்டில் நண்பருடன் நடந்து சென்றார்.

அப்போது விருதுநகரில் இருந்து முதலிப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ் அவருக்குப் பின்னால் வேகமாக வந்து மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்ததால் விபத்து நேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணிபுரியும் அழகாபுரியை சேர்ந்த ராஜசேகர் 53, என்பவரை கைது செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us