sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மணல் திருட்டு ஒரு வருடம் சிறை

/

மணல் திருட்டு ஒரு வருடம் சிறை

மணல் திருட்டு ஒரு வருடம் சிறை

மணல் திருட்டு ஒரு வருடம் சிறை


ADDED : ஜூலை 26, 2025 03:21 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் 2014 இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் திருடிய சங்கர நத்தம் அம்மாசி மகன்கள் கருப்பசாமி 42. காளிராஜ் 39 மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கு சாத்துார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் நேற்று முன்தினம் காளிராஜ்க்கும், நேற்று கருப்பசாமி,42க்கும் தலா ஒருவருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us