sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிராமங்களில் அரசு கட்டடங்கள் திறப்பு

/

கிராமங்களில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிராமங்களில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிராமங்களில் அரசு கட்டடங்கள் திறப்பு


ADDED : ஏப் 20, 2025 04:16 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் பணிகள் முடிந்த புதிய கட்டடங்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருக்கன்குடியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், நத்தத்துபட்டியில் ரூ. 13.37 லட்சம் மதிப்பில்கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ. 18.20 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர்குடிநீர் மேல்நிலைத் தொட்டி, குண்டல குத்துார், ஆத்திப் பட்டியில் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 16.75 லட்சம்மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவாய்த் துறையினர் கட்சி நிர்வாகிகள் மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us