/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஜன 14, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்,
சேத்துாரில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் சேத்துார் பொட்டக்களம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தாசில்தார் ராஜீவ் காந்தி துவக்கி வைத்தார்.
இதில் சன்ன ரக நெல் கிலோ ரூ.25.45, மோட்டார் ரகத்திற்கு ரூ.25 வழங்கப்படுகிறது
தினசரி 3,200 மூடை நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் அலுவலர் சின்னையன், தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, செயலாளர் அம்மையப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

