sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு

/

படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு

படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு

படுமோசமான பூசாரி நாயக்கன்பட்டி ரோடு


ADDED : செப் 28, 2024 04:31 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரி நாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பூசாரி நாயக்கன்பட்டியில் இருந்து சுப்பிரமணியபுரம் வரை உள்ள 5 கி.மீ.ரோடு பிரதமர் கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தில் போடப்பட்டது.

ரோடு போடப்பட்டு பல வருடங்கள் ஆவதாலும் வெம்பக்கோட்டையில் இருந்து உடை கல், பட்டாசு மற்றும் கட்டுமானப்பொருட்கள் ஏற்றிச் ெசல்லும் கனரக லாரிகளால் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து பல இடங்களில் ரோடு பள்ளமாகவும் மேடாகவும் காணப்படுகிறது.

இவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள ரோட்டை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us