sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெயின்டர் குத்திக்கொலை

/

பெயின்டர் குத்திக்கொலை

பெயின்டர் குத்திக்கொலை

பெயின்டர் குத்திக்கொலை


ADDED : அக் 06, 2025 02:01 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகரில் முன்விரோதம் காரணமாக பெயின்டர் ஜெயசந்திரகுமார் 28, குத்திக்கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே குல்லுார்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் ஜெயசந்திரகுமார் 28. இவர் நேற்று மாலை 6:45 மணிக்கு குல்லுார்சந்தை அணைப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததுள்ளது. அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us